Tuesday, August 11, 2009

தெரிந்து கொள்வோமே!! - ஒரே இடம்

1. பராசக்தி மயில் உரு எடுத்து ஈசனை வணங்கிய இடம் எது?
2. கந்தன் சக்திவேல் பெற்ற தலம் எது?
3.திருஞான சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்துத் தந்த தலம் எது?
இன்னும் சந்தேகமா...
4. சென்னையில் கபாலீஸ்வரர் கோவில் எங்கு உள்ளது?

சரிங்க இதுக்கு பதில் தெரிந்தால் போதும்..அதுவே தான்
5. மந்தைவெளிக்கும் திருவல்லிக்கேணிக்கும் இடையில் உள்ள ஊர் எது?

விடை:

திருமயிலை

தொடரும்

1 comment:

Nicholas I said...

Kadavulai naam yedharku thaedavaendum...........

http://webarangam.blogspot.com/