Monday, June 18, 2007

தெரிந்து கொள்வோமே!!

வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்..

1. தமிழக அரசின் சின்னத்தில் உள்ள கோவில் கோபுரம் எது
2. ராமபிரான் நவகிரஹங்களுக்கு சிலை பிரதிஷ்டை செய்த இடம் எது?
3.அட்சய திருதியை அன்று செய்யவேண்டிய காரியங்கள் என்னென்ன?
4.சொரிமுத்தையனார் ஆலயம் எங்கு உள்ளது ?
5.காசியில் கங்கை எந்த திசையை நோக்கி பாய்கிறது?

விடைகள்

1. ஸ்ரீ வில்லிபுத்தூர்
2. தேவிப்ப்ட்டினம் (ராமேஸ்வரம் அருகில்)
3. பெண் பார்த்தல், தொழில் தொடங்கல், வேலைக்கு விண்ணப்பித்தல், புதுப்பொருள், நகை வாங்ககுதல்.
4. காரையாறு (பொதிகை மலை அருகில்)
5. வடக்கு முகமாக..
தொடரும்..